பல்சுவை இணைய இதழ்
  


குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து: 35 பேர் பலி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 30, 2022, 21:35 [IST]

காந்திநகர், குஜராத்: குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில், சுமார் 35 பேர் பலியானார்கள். பாலத்தில் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குஜராத்தில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாக மோர்பி கேபிள் பாலம் உள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டுக்காக இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் உள்ளது.

வழக்கம்போல் இன்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பாலத்தில் சென்ற 35 பேர் பலியானார்கள். சுமார் 100 பேர் பாலத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கி ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிர்ச்சிகரமான இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் தான் இந்த பாலம் புணரமைக்கப்பட்டு, குஜராத் புத்தாண்டையொட்டி, அக்டோபர் 26ம் தேதி பொதுமக்கள் உபயோகத்திற்காக திறக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணமும் அறிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்










ஆனையில்லா
ஆசிரியர்: ஜெயமோகன்
வகைப்பாடு : சிறுகதை
விலை: ரூ. 350.00
தள்ளுபடி விலை: ரூ. 340.00
அஞ்சல்: ரூ. 50.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

என்னருகே நீயிருந்தால்
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)