ஏப்ரல் 20 முதல் சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் வசூல் : மத்திய அரசு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 18, 2020, 10:05 [IST] தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதி என்றும், இதர வாகனங்களை இயக்க தடை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் சில பகுதிகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் வரும் 20ம் தேதி (திங்கள்) முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
|
முன்னத்தி ஏர் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜூலை 2018 பக்கங்கள்: 128 எடை: 150 கிராம் வகைப்பாடு : விவசாயம் ISBN: 978-81-937667-4-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 130.00 தள்ளுபடி விலை: ரூ. 120.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நாடு முழுவதும் பேசப்படும் பொருளாகியிருக்கிறது இயற்கை வேளாண்மை. முழுக்க முழுக்க ‘இயற்கை வேளாண் மாநிலம்' என்ற அடையாளத்தை முதலில் பெற்று சிக்கிம் பெருமையடைந்திருக்கிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|