திமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 24, 2019, 16:20 [IST] மதிமுக பொதுச்செயலர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் இப்பேரணியில் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்பேரணி அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் போலீசார் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|