பல்சுவை இணைய இதழ்
  


கென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவு : 100 பேர் பலி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 01, 2018, 21:35 [IST]

நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் 100 பேர் பலியாகியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் முதல் கென்யாவில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் வடக்கு மற்றும் மத்திய கென்யாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவாலும் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை மழை மற்றும் நிலச்சரிவுக்கு சுமார் 100 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் வரை வீடிழந்துள்ளனர். தண்ணீர் மூலம் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மீட்புப் பணியில் ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அதிக அளவில் மீட்புப் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

மேலும் உணவு, குடிநீர் போன்ற நிவாரண உதவிகளுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. எனவே தேசிய பேரழிவு மேலாண்மை நிதியம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புவி வெப்பமடைதலால் உண்டாகும் பருவ நிலை மாற்றத்தினால் இயற்கைச் சீற்றங்கள் ஆப்பிரிக்க நாடுகளை கடுமையாகப் பாதித்து வருகிறது. இதனால் வருடாவருடம் பெருத்த சேதம் ஏற்படுகிறது.

பிற செய்திகள்










பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை
ஆசிரியர்: சவடன் பாலசுந்தரன்
வகைப்பாடு : உணவு
விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)