பல்சுவை இணைய இதழ்
  


பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 17, 2018, 18:45 [IST]

சென்னை: மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என செய்தியாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை, நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் ஆடியோ உரையாடல் வெளியானதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

- மாணவிகளை பேராசிரியை தவறாக வழி நடத்தியது கண்டிக்கத்தக்கது.
- பேராசிரியை விவகாரத்தில் சிறு தவறு நடந்துள்ளது.
- நிர்மலா தேவி யாரென்றே எனக்கு தெரியாது.
- என் மீது தவறாக குற்றம் சுமத்தப்படுகிறது
- இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
- சி.பி.ஐ. விசாரணைக்கு அவசியமில்லை.
- இது குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
- அந்த குழு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயலவில்லை.
- பெண் ஒருவர் தலைமையில் விசாரணை தேவையில்லை
- காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான முடிவுகள் வரும்
- விசாரணை அதிகாரி சந்தானத்திற்கு எந்த தடையும் இல்லை
- பிரதமரை சந்திப்பது தொடர்பான திமுகவின் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்
- தகுதியின் அடிப்படையிலேயே சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்

பிற செய்திகள்










The Greatness Guide
ஆசிரியர்: Robin Sharma
வகைப்பாடு : Self Improvement
விலை: ரூ. 299.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



வழி விடுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

தடை... அதை உடை...
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)