பல்சுவை இணைய இதழ்
  


திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 28, 2018, 22:20 [IST]

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்தில் உள்ள லட்டு தயாரிக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் பெருமாள் தரிசனத்துக்காக தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பூந்தி தயாரிக்கும் பணி நடைபெறும் இடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

லட்டு தயாரிப்புக்கென சேமித்து வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தீயினால் சேதம் அடைந்தன. இதனால் இன்று (28-03-2018) ஒருநாள் மட்டும் அக்கூடத்தில் லட்டு தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

பிற செய்திகள்










அறுசுவை சமையல் குறிப்புகள்
ஆசிரியர்: வித்யா சுரேஷ்குமார்
வகைப்பாடு : சமையல்
விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 140.00
அஞ்சல்: ரூ. 50.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

உள்ளுணர்வின் கருமையம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)