பல்சுவை இணைய இதழ்
  


ஏப்ரல் 1, 2 தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை : ரிசர்வ் வங்கி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 07:25 [IST]

சென்னை: இந்த நிதியாண்டு (2017-18) வருடாந்திர வங்கிக் கணக்கு முடிக்கும் நாளாக ஏப்ரல் 1ம் (ஞாயிற்றுக்கிழமை) தேதியில் இருந்து, ஏப்ரல் 2ம் தேதியாக (திங்கட்கிழமை) மாற்றப்பட்டுள்ளது.

நிதியாண்டு ஆண்டு இறுதி வங்கிக் கணக்கும் முடிக்கும் நாளாக ஏப்ரல் 1ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அது ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனால் இந்த ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாளாக ஏப்ரல் 2ம் தேதி இருக்குமென பாரத ரிசர்வ் வங்கி முடிவு செய்து அறிவித்துள்ளது.

வரும் வியாழக்கிழமை மார்ச் 29 அன்று மஹாவீரர் ஜெயந்தியும், வெள்ளிக்கிழமை மார்ச் 30 அன்று புனித வெள்ளியும் வருவதால் அவ்விரு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

ஆனால் அடுத்து வரும் சனிக்கிழமை 31-03-2018 மாதத்தின் 5வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் முழு நேரமும் செயல்படும்.

பிற செய்திகள்










போதி தர்மர்
ஆசிரியர்: அழகர் நம்பி
வகைப்பாடு : தத்துவம்
விலை: ரூ. 222.00
தள்ளுபடி விலை: ரூ. 200.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இடர் களையாய்...
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)