பல்சுவை இணைய இதழ்
  


சென்னையில் லஞ்சம் வாங்கிய பொது கணக்காளா் கைது

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 06:30 [IST]

சென்னை: ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற பொது கணக்காளா் அருண் கோயல் மற்றும் மூத்த கணக்கு அலுவலா் கஜேந்திரன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாாிகள் நேற்று மாலை கைது செய்தனா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது கணக்கா் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் சி.பி.ஐ. அதிகாாிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாாில் பொது கணக்காளா் அருண் கோயல் மற்றும் மூத்த கணக்கு அலுவலா் கஜேந்திரன் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த உதவி கணக்காளர் சிவலிங்கம், திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக அதிகாரி ராஜா ஆகியோரையும் கைது செய்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

சிபிஐ சோதனைக்கு ஆதரவாகவும், அருண் கோயலுக்கு எதிராகவும் ஊழியர் சங்கத்தினர் கணக்காளர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

பிற செய்திகள்










நான் ரம்யாவாக இருக்கிறேன்
ஆசிரியர்: தமிழ்மகன்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



இடர் களையாய்...
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)