பல்சுவை இணைய இதழ்
  


சென்னை : ஓடும் போதே இரண்டாக பிரிந்த மின்சார ரயில்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 15:00 [IST]

சென்னை: சென்னை அடுத்த ஊரப்பக்கம் அருகே ஓடும் போதே பெட்டிகளுக்கிடையேயான இணைப்பு துண்டித்ததால், மின்சார ரயில் பெட்டிகள் இரண்டாக பிரிந்தன.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் ஒன்றின் பெட்டிகள் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

இதனால், ரயில் இரண்டாக பிரிந்தது. இதையடுத்து ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்திற்குள்ளான ரயில், நீண்ட நேரம் அதே இடத்தில் நின்றதால் கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

மின்சார ரயிலை இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்










நெடுங்குருதி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 500.00
தள்ளுபடி விலை: ரூ. 490.00
அஞ்சல்: ரூ. 50.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



என்னருகே நீயிருந்தால்
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

உள்ளுணர்வின் கருமையம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)