பல்சுவை இணைய இதழ்
  


60 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி வழங்கியது யூஜிசி<

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 08:05 [IST]

புதுதில்லி: 60 உயர் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று (20-03-2018) முழு தன்னாட்சியை பல்கலைக்கழக மாநியக் குழு (யூஜிசி) வழங்கியது. இதனை மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அறிவித்தார்.

முழு தன்னாட்சி வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெரி பல்கலைக்கழகம், மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவையும் அடங்கும்.

மொத்தம் 21 மாநில பல்கலைக்கழகங்கள் 26 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 8 பிற கல்லூரிகள் நேற்று யூஜிசியால் முழு தன்னாட்சி வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார்.

தமிழகத்தின் அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவை முழு தன்னாட்சி பெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

முழு தன்னாட்சி வழங்கப்பட்ட 8 கல்லூரிகளும், சொந்தமாக பட்டம் வழங்கும் சுதந்திரம் தவிர, பிற அனைத்து தன்னாட்சி உரிமைகளும் வழங்கப்படும்.

பிற செய்திகள்










எழுத்தாளன்
ஆசிரியர்: கணேசகுமாரன்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 70.00
தள்ளுபடி விலை: ரூ. 65.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)