பல்சுவை இணைய இதழ்
  


மாலத்தீவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை - 139 பேர் கைது

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 19, 2018, 08:25 [IST]

மாலே: மாலத்தீவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன், அங்குள்ள 12 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ள எம்.பிக்களையும் எதிர்கட்சி தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் தன் பதவியை தக்கவைக்க, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை வீட்டுக் காவலில் வைத்தார். முன்னாள் அதிபர் மவுமீன் அப்துல் கயூமும் கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி 5 தேதி அவசர நிலையையும் பிரகடனம் செய்தார். இந்த அவசர நிலை பிரகடனம் மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் அவசரநிலை விதிகளின் கீழ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை போலீசார் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து மாலத்தீவுகள் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

பிற செய்திகள்










Fearless in Opposition
ஆசிரியர்: P. Chidambaram
வகைப்பாடு : Politics
விலை: ரூ. 500.00
தள்ளுபடி விலை: ரூ. 450.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தடை... அதை உடை...
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

உள்ளுணர்வின் கருமையம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)