தினகரன் புதிய கட்சி, கொடி அறிவித்தார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 15, 2018, 12:45 [IST] 9 மணிக்கே அமைப்பின் பெயரை அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சரியாக 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதன் ஓரையில் அமைப்பின் பெயரை அறிவித்தார். அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை வழங்கினார் தினகரன். மேடையில் இருந்த பேனரில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் சசிகலா புகைப்படமும் அவர்களுக்கு நிகராக டிடிவி தினகரன் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|