பல்சுவை இணைய இதழ்
  


தினகரன் புதிய கட்சி, கொடி அறிவித்தார்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 15, 2018, 12:45 [IST]

மதுரை: மதுரையில் மேலூரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ‘அம்மா மக்கள் முனேற்றக் கழகம்’ என்ற பெயரையும் கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களின் நடுவே ஜெயலலிதா உருவம் பதித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் புதிய கொடியை 108 அடி உயர கொடிக்கம்பத்தில் ஏற்றினார்.

9 மணிக்கே அமைப்பின் பெயரை அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சரியாக 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதன் ஓரையில் அமைப்பின் பெயரை அறிவித்தார்.

அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை வழங்கினார் தினகரன்.

மேடையில் இருந்த பேனரில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் சசிகலா புகைப்படமும் அவர்களுக்கு நிகராக டிடிவி தினகரன் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

பிற செய்திகள்










அ’னா ஆ’வன்னா
ஆசிரியர்: நா. முத்துக்குமார்
வகைப்பாடு : கவிதை
விலை: ரூ. 120.00
தள்ளுபடி விலை: ரூ. 115.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)