தினசரி தியானம் |
பொய் சேர்ந்த சிந்தை மெய்ப் பொருளே, என் சிந்தையானது பொய்க்குப் புகலிடம் என்றெண்ணி அதைப் புறக்கணித்து விடாதே. உனது சான்னித்தியமே பொய்யைப் போக்குதற்கு உற்ற உபாயம். சூரியன் எவ்வளவு பெரியது எனினும் ஒரு சிறுமேகம் அதை நமக்குத் தெரியாவண்ணம் மறைத்துவிடுகிறது. மனத்தில் உள்ள அழுக்கு அதனுள்ளே இருக்கும் தெய்வம் தெரியாதபடி திரை போட்டுவிடுகிறது. பொய் பேசும் தன்மையே அத்தகைய அழுக்காக வடிவெடுத்திருக்கின்றது. சத்ய விரதத்தில் நிலை பெறுமளவு உள்ளே ஒளிரும் இறைவனை உணரலாம். பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாதுஎன் னுள்ளத் திருந்தாய் போற்றி. -அப்பர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |
கடலம்மா பேசுறங் கண்ணு! மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : சூழலியல் ISBN: 978-81-9391-316-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|